புங்கை மரத்தினடியில்
முந்தைய நாளின்
பெருமழை வெள்ளம்
ஓடிய தடங்களில் படிந்திருக்கும்
மணலின் குளுமையை
அனுபவித்திருக்கின்றீர்களா?
இல்லையென்றால் உங்களுக்கு
முற்றிலும் குளிரூட்டப்பட்ட
அறைகள் சொர்க்கமாய்த் தெரியக்கூடும்.
முந்தைய நாளின்
பெருமழை வெள்ளம்
ஓடிய தடங்களில் படிந்திருக்கும்
மணலின் குளுமையை
அனுபவித்திருக்கின்றீர்களா?
இல்லையென்றால் உங்களுக்கு
முற்றிலும் குளிரூட்டப்பட்ட
அறைகள் சொர்க்கமாய்த் தெரியக்கூடும்.
2 comments:
நான் நிறைய அனுபவித்து இருக்கிறேன் சார் ...
குளிரூட்டப்பட்ட அறைகள் அவைகளுக்கு அருகில் கூட வருமா?
கவிதைக்கு என் வாழ்த்துக்கள் ...
karaiseraaalai.blogspot.in
வாழ்த்துகளுக்கு நன்றிங்க அரசன்.
Post a Comment