புங்கை மரத்தினடியில்
முந்தைய நாளின்
பெருமழை வெள்ளம்
ஓடிய தடங்களில் படிந்திருக்கும்
மணலின் குளுமையை
அனுபவித்திருக்கின்றீர்களா?
இல்லையென்றால் உங்களுக்கு
முற்றிலும் குளிரூட்டப்பட்ட
அறைகள் சொர்க்கமாய்த் தெரியக்கூடும்.
முந்தைய நாளின்
பெருமழை வெள்ளம்
ஓடிய தடங்களில் படிந்திருக்கும்
மணலின் குளுமையை
அனுபவித்திருக்கின்றீர்களா?
இல்லையென்றால் உங்களுக்கு
முற்றிலும் குளிரூட்டப்பட்ட
அறைகள் சொர்க்கமாய்த் தெரியக்கூடும்.