Tuesday, July 24, 2012

கிறுக்கல்கள்-6

இந்த வீட்டில் ,
முன்பு குடியிருந்தவன்
விட்டுச் சென்ற
சில பொருட்களின் ஊடாக
அவனின் வாழ்கையை
நான் கேளாமலேயே என்னிடம் 
சொல்லிக்கொண்டிருக்கிறான்.

No comments: