Tuesday, July 24, 2012

கிறுக்கல்கள்-7

புங்கை மரத்தினடியில் 
முந்தைய நாளின் 
பெருமழை வெள்ளம் 
ஓடிய தடங்களில் படிந்திருக்கும் 
மணலின் குளுமையை
அனுபவித்திருக்கின்றீர்களா?
இல்லையென்றால் உங்களுக்கு
முற்றிலும் குளிரூட்டப்பட்ட 
அறைகள் சொர்க்கமாய்த் தெரியக்கூடும்.

2 comments:

arasan said...

நான் நிறைய அனுபவித்து இருக்கிறேன் சார் ...
குளிரூட்டப்பட்ட அறைகள் அவைகளுக்கு அருகில் கூட வருமா?
கவிதைக்கு என் வாழ்த்துக்கள் ...

karaiseraaalai.blogspot.in

நாடோடி இலக்கியன் said...

வாழ்த்துகளுக்கு நன்றிங்க அரசன்.