Thursday, March 27, 2008

உஷார் காதல்...!

காத்திருந்தேன்
 நீ வருவாய் என,
வந்த உடன் கேட்டாய்,
”உன் வருவாய் என்ன?”

17 comments:

ஸ்ரீ said...

ஏன் இந்த கொலைவெறி இலக்கியன்?

Dreamzz said...

ada ada...! nachu :)

Aruna said...

அடடா !!ஏன் இப்பிடி?
அன்புடன் அருணா

Divya said...

nachendra varikal......azhagu!!

திகழ்மிளிர் said...

என்ன ஆச்சு

கௌபாய்மது said...

இதோட லேபலை ஏங்க மொக்கைன்னு போட்டிருகீக. யதார்த்தம்ன்னு மாத்துங்க.

காரில் வந்தேன், வாங்க என்றாள்;
பைக்கில் வந்தேன், ஹாய் என்றாள்;
நடந்து வந்தேன், டாடா என்றாள்.

Divya said...

@கெளபாய்மது
\\காரில் வந்தேன், வாங்க என்றாள்;
பைக்கில் வந்தேன், ஹாய் என்றாள்;
நடந்து வந்தேன், டாடா என்றாள்.\

ரொம்ப தெளிவாகத்தான் இருக்கிறீங்க!!

நாடோடி இலக்கியன் said...

ஸ்ரீ said...
//ஏன் இந்த கொலைவெறி இலக்கியன்?//

மாசக் கடைசி ,வேற ஒன்னும் தோணல ,கண்டுகாதீங்க,அடுத்த பதிவுல அசத்தலான காதலோடு வரேன்.

நீங்க இப்படி சொல்றீங்க, Dreamzz என்ன சொல்லியிருக்காருன்னு பார்த்தீங்களா.ரொம்ப நல்லவரா இருக்காரு.
(இதே மாதிரி பின்னூட்டம் உங்க பதிவுல எனக்கு நீங்க போட்டிருந்தீங்க)
:)

நாடோடி இலக்கியன் said...

Dreamzz said...
//ada ada...! nachu :)//

நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க,எப்படி எழுதினாலும் ரசிக்கிறீங்க.
நன்றிங்க Dreamzz..!
:)

நாடோடி இலக்கியன் said...

aruna said...
//அடடா !!ஏன் இப்பிடி?
அன்புடன் அருணா//
வாங்க அருணா,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

//ஏன் இப்பிடி?//

தெரியலீங்க...!
:)

நாடோடி இலக்கியன் said...

Divya said...
//nachendra varikal......azhagu!!//
ட்ரீம்ஸ் அவர்களுக்கு சொன்னதையேத்தான் உங்களுக்கும் சொல்றேன்,நீங்க ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க....!

வருகைக்கு மிக்க நன்றி,
பாராட்டுவதோடு இல்லாமல் குறையிந்தாலும் சொல்லிட்டு போங்க...!
:)

நாடோடி இலக்கியன் said...

திகழ்மிளிர் said...
//என்ன ஆச்சு//
கண்டுக்காதீங்க திகழ்மிளிர்,அடுத்த பதிவுல காதலோடு வரேன்....!

நாடோடி இலக்கியன் said...

கௌபாய்மது said...
//இதோட லேபலை ஏங்க மொக்கைன்னு போட்டிருகீக. யதார்த்தம்ன்னு மாத்துங்க.//

ஆஹா...!:)

//காரில் வந்தேன், வாங்க என்றாள்;
பைக்கில் வந்தேன், ஹாய் என்றாள்;
நடந்து வந்தேன், டாடா என்றாள்.//

இதற்கு,திவ்யா ஏதோ சொல்லியிருக்காங்க கொஞ்சம் என்னன்னு பாருங்க..!

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க கௌபாய்மது..!

தஞ்சாவூரான் said...

இந்தக் காலத்து பொண்ணுங்கள்லாம் 'ரொம்ப' வெவரமாத்தான் இருக்காங்க. நாங்க தப்பிச்சோமப்பூ :)

பரிசல்காரன் said...

கசக்கும் உண்மையை கவிதையாய்ப் படைத்த கரங்களுக்கு என்....... (என்னான்னு எழுதறது? `க'வுல ஆரம்பிக்கற ஏதாவது நீங்களே எழுதிக்கோங்க!)

மஹாராஜா said...

sema...super..

நாடோடி இலக்கியன் said...

தஞ்சாவூரான் ,பரிசல்காரன்,மகாராஜா அனைவருக்கும் எனது நன்றிகள்.