Tuesday, July 28, 2009

யதார்த்தம்

உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்
கண்போது
பிறந்த காதலானது,

என்னில் என்னை நீயும்
உன்னில் உன்னை நானும்
கண்டு கொண்டபோது

அவனிடம் அவளையும்
அவளிடம் அவனையும்
கண்டு கொண்ட ஓர் இடத்திற்கு
தாவியிருந்தது ..!

13 comments:

நையாண்டி நைனா said...

mee firste...
( athuthaan vinaiye endru ninikureengalaa...)

நையாண்டி நைனா said...

நல்ல இருக்குதுங்கோவ்....

பயப்படாதீங்க...பயப்படாதீங்க..அப்புறமா வாறேன்...

ஈரோடு கதிர் said...

நன்றாக இருக்கிறது

Nathanjagk said...

கசக்குது யதார்த்தம்!

நாடோடி இலக்கியன் said...

நன்றி நையாண்டி நைனா.
நன்றி கதிர்.
நன்றி ஜெகந்நாதன்.

அத்திரி said...

அருமை

தினேஷ் said...

என்னவோண்ணே .. நல்ல இடமா அமைஞ்சா சரி எத்தனை தடவ இடம் மாறுனா என்ன கடைசி போய் சேரும் இடம் நல்லா இருக்கனுமே..

butterfly Surya said...

அருமை.

நாடோடி இலக்கியன் said...

நன்றி அத்திரி.

நன்றி சூரியன்.

நன்றி வண்ணத்துபூச்சியார்.

விக்னேஷ்வரி said...

ஐ, நல்லாயிருக்கே.

நாடோடி இலக்கியன் said...

நன்றி வினேஷ்வரி.

கலகலப்ரியா said...

achchacho.. nijaththa ipdi puttu puttu vaikkareengale.. kalaachaaram.. panpaadu ellaam enna aavarathu.. =))

நாடோடி இலக்கியன் said...

நன்றி கலகலப்ரியா.