Tuesday, January 8, 2008

பூக்களில் உறங்கும் மௌனங்கள்!!

புதுமணத் தம்பதியருக்கா,
பூவையர் கூந்தலுக்கா,
வரவேற்பறை அலங்காரங்களுக்கா,
வாசனைத் திரவியங்களுக்கா,
ஆலய பூஜைக்கா,
ஆடி அடங்கியவரின் சவத்திற்கா,
எதற்காக உயிர்விடப் போகிறோம்
என்ற சிந்தனையில்,
பூக்களில் உறங்கும் மௌனங்கள்!!

4 comments:

திகழ்மிளிர் said...

கருத்துள்ள கவிதை

வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

வித்தியாசமான சிந்தனைச் சிதறல்கள் - மௌனமாகப் பிறந்து, மௌனமாக வாழ்ந்து, மௌனமாக மரிப்பதும் பூக்களே

ram said...

good



ram kumar

cheena (சீனா) said...

http://blogintamil.blogspot.com/2008/01/blog-post_29.html

இங்கும் இக்கவிதையைப் பற்றிய ஒரு குறிப்பு வருகிறதே !

மறுமொழிகளுக்கு ஒரு வரி பதில் மொழி போடலாமே !! நேரமின்மையா ?