Thursday, January 31, 2008

வாடா மலர்!!


அழகு மலர்களுக்கு
ஆயுசைக்
குறைவாகப் படைத்த
பிரம்மன் மீது
கோபம் கொண்டு நிமிர்ந்தேன்,
வாடா மலராய் உன் முகம்
எதிர் வீட்டு ஜன்னலில்,
பிரம்மனின் வித்தைப் புரிந்தது!!

1 comment:

cheena (சீனா) said...

நல்ல கற்பனை - நல்வாழ்த்துகள்

வித்தைப் புரிந்தது - வித்தை புரிந்தது