Thursday, November 22, 2012

மழைநாளின் ரயில் பயணம்

ஜன்னலில் நீர்த் துளிகளின் நடனம்
சட்டென்று நிகழ்ந்து விட்டது
ஒரு கொலையும் ஒரு தற்கொலையும்.
மீண்டும் நடனம்
மீண்டும் கொலை
மீண்டும் தற்கொலை
கண்முன்னே நடந்துகொண்டே இருக்கிறது
கையாளாகதவனாய் நான்.

No comments: