ஜன்னலில் நீர்த் துளிகளின் நடனம்
சட்டென்று நிகழ்ந்து விட்டது
ஒரு கொலையும் ஒரு தற்கொலையும்.
மீண்டும் நடனம்
மீண்டும் கொலை
மீண்டும் தற்கொலை
கண்முன்னே நடந்துகொண்டே இருக்கிறது
கையாளாகதவனாய் நான்.
சட்டென்று நிகழ்ந்து விட்டது
ஒரு கொலையும் ஒரு தற்கொலையும்.
மீண்டும் நடனம்
மீண்டும் கொலை
மீண்டும் தற்கொலை
கண்முன்னே நடந்துகொண்டே இருக்கிறது
கையாளாகதவனாய் நான்.
No comments:
Post a Comment