Friday, August 17, 2007

சந்தர்ப்பங்களில்.....!!!

தீடீர் மழை,
நனைந்து களிக்கும் சிறுவர்,
ஓடி ஒதுங்கும் மக்கள்,
சேர்ந்தே ஒதுங்குகிறேன் ,
சந்தர்ப்பங்களில்
இப்படித்தான்
நடிக்க வேண்டியுள்ளது..!


5 comments:

cheena (சீனா) said...

ஆசை வெட்கமறியாது - இருப்பினும் ஊருடன் ஒத்து வாழ வேண்டுமல்லவா - நடிக்கத்தான் வேண்டும்

நையாண்டி நைனா said...

Yes... Yes...
Correct.
sarakkadikka aasai, aanaal nadikka thaan vendi irukkirathu.

Raju said...

உண்மை...

Unknown said...

நல்லா இருக்கு.

நாடோடி இலக்கியன் said...

நன்றி சீனா சார்,
நன்றி நையாண்டி நைனா,
நன்றி டக்ளஸ்,
நன்றி ரவிஷங்கர்.