tag:blogger.com,1999:blog-4582327556948486117.post9084958616158102252..comments2023-09-24T07:38:44.421-07:00Comments on முதல் மழை...!: காதலாகவே சில கவிதைகள்!நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4582327556948486117.post-67573523815267189972008-11-21T07:54:00.000-08:002008-11-21T07:54:00.000-08:00நவீன் ப்ரகாஷ் said... //குறும்பும் காதலும் நீக்கமற...நவீன் ப்ரகாஷ் said... <br>//குறும்பும் காதலும் நீக்கமற நிறைந்திருக்கிறது<br>உங்கள் கவிதைகளில்....<br><br>மிகவும் ரசித்தேன்... :)))//<br><br>வாங்க நவீன் பிரகாஷ்,<br>வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க..!<br>உங்கள் கவிதைகளில் உள்ள குறும்புத்தனங்களுக்கு நான் பெரிய ரசிகன்.நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-45011696860362759722008-11-10T00:12:00.000-08:002008-11-10T00:12:00.000-08:00//அன்றொருநாள்,உன் உதட்டிற்குக் கீழேஎனது விரல் கொண்...//அன்றொருநாள்,<br>உன் உதட்டிற்குக் கீழே<br>எனது விரல் கொண்டு<br>கோடு வரைவதுபோல்<br>பாவனை செய்தேன்,<br>என்ன செய்கிறாய் என்றாய்,<br>கவிதைகள் படித்தால்<br>பிடித்த வரிகளை<br>அடிக்கோடிட்டு வைப்பது<br>என் வழக்கம் என்றேன்,<br>"சீ"எனச் சொல்லி<br>கைகளுக்குள் முகம் புதைத்தாயே,<br>நினைவிருக்கிறதா!//<br><br>:))))<br><br> குறும்பும் காதலும் நீக்கமற நிறைந்திருக்கிறது<br>உங்கள் கவிதைகளில்....<br><br>மிகவும் ரசித்தேன்... :)))நவீன் ப்ரகாஷ்http://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-77374596493844590752008-03-16T17:50:00.000-07:002008-03-16T17:50:00.000-07:00அரை பிளேடு said... //:)//வாங்க அரைபிளேடு,// :)...அரை பிளேடு said... <br>//:)//<br><br><br>வாங்க அரைபிளேடு,<br><br>// :) //<br><br>இதுக்கு என்னங்க அர்த்தம்,கொஞ்சம் தெளிவா சொல்லிட்டு போங்க நண்பரே!நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-84684691550480909542008-03-16T17:44:00.000-07:002008-03-16T17:44:00.000-07:00Naresh Kumar said... //முதல் கவிதை மிக அருமை!//முத...Naresh Kumar said... <br>//முதல் கவிதை மிக அருமை!//<br>முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நரேஷ்.<br>//சில சமயங்களில் அனைத்து வரிகளுமே நமக்கு பிடித்துப் போய் விடுகிறதே அதைப் பற்றி நீங்கள் என்ன நினைகிறீர்கள்?//<br><br>:)நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-5772340894191777432008-03-10T22:43:00.000-07:002008-03-10T22:43:00.000-07:00:):)அரை பிளேடுhttp://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-28014475495751326462008-03-10T21:15:00.000-07:002008-03-10T21:15:00.000-07:00முதல் கவிதை மிக அருமை!சில சமயங்களில் அனைத்து வரிகள...முதல் கவிதை மிக அருமை!<br><br>சில சமயங்களில் அனைத்து வரிகளுமே நமக்கு பிடித்துப் போய் விடுகிறதே அதைப் பற்றி நீங்கள் என்ன நினைகிறீர்கள்?Naresh Kumarhttp://www.blogger.com/profile/10881282385701410940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-81690642608208684542008-03-09T18:43:00.000-07:002008-03-09T18:43:00.000-07:00வாங்க ஸ்ரீ ,நீங்கள் ரசித்து படிக்குமளவுக்கு கவிதை...வாங்க ஸ்ரீ ,<br>நீங்கள் ரசித்து படிக்குமளவுக்கு கவிதை எழுதியதில் மகிழ்ச்சியடைகிறேன்.<br>உற்சாகமூட்டும் மறுமொழிக்கு நன்றி.நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-5413713692485425932008-03-08T19:04:00.000-08:002008-03-08T19:04:00.000-08:00வாருங்கள் நவன்,முதல் வருகைக்கும்,அழகான பின்னூட்டத்...வாருங்கள் நவன்,<br>முதல் வருகைக்கும்,அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-53941323875009203432008-03-08T03:32:00.000-08:002008-03-08T03:32:00.000-08:00நல்லா இருக்கு கவிதை எல்லாமே. முதல் கவிதை ரொம்ப ரசி...நல்லா இருக்கு கவிதை எல்லாமே. முதல் கவிதை ரொம்ப ரசித்தேன்ஸ்ரீhttp://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-7863747644233681582008-03-07T22:07:00.000-08:002008-03-07T22:07:00.000-08:00காதல் ரசம் சொட்டும் இனிமையான வரிகள் :)காதல் ரசம் சொட்டும் இனிமையான வரிகள் :)நவன்http://www.blogger.com/profile/15120485903562465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-80878531679449068232008-03-07T20:57:00.000-08:002008-03-07T20:57:00.000-08:00//Anonymous said... nice!//வாங்க அனானி!thanks for ...//Anonymous said... <br>nice!//<br>வாங்க அனானி!<br>thanks for your comment.<br><br>வாங்க மேஹா!<br>முதல் வருகைக்கும்,உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-58058561312875865532008-03-07T20:52:00.000-08:002008-03-07T20:52:00.000-08:00வாங்க நித்தியகுமாரன்!முதல் வருகைக்கும்,கவிதை மாதிர...வாங்க நித்தியகுமாரன்!<br>முதல் வருகைக்கும்,கவிதை மாதிரியான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!<br>2008ம் ஆண்டு நிறைய புதிய பதிவர்கள் தமிழ்மணத்தில் வலம் வருகிறார்கள்,<br>அந்த வகையில்,நீக்கள் புதிய பதிவராக இருந்தாலும் உங்களின் எழுத்து ஆரம்பத்திலேயே அசத்தலாக இருக்கிறது.நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-17701778906292285652008-03-06T20:20:00.000-08:002008-03-06T20:20:00.000-08:00Wow Wonderful !இன்று நான் ரசித்த கவிதைகளில் இதும் ...Wow Wonderful !<br><br>இன்று நான் ரசித்த கவிதைகளில் இதும் என் பட்டியலில் இடம் பெறுகிறது.<br>ரொம்ப நல்லாயிருக்கு...வாழ்த்துகள்<br>கடைசி வரிகளே விழாமல் நிற்கின்றன உங்கள் கவிதையில்....<br>God Bless You.http://www.blogger.com/profile/11430962905379817351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-34965476441209799892008-03-06T18:59:00.000-08:002008-03-06T18:59:00.000-08:00nice!nice!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-13804295345460553722008-03-06T18:22:00.000-08:002008-03-06T18:22:00.000-08:00நாடோடி இலக்கியன்...தேனிலவுக்கு வந்திருக்கும் புதும...நாடோடி இலக்கியன்...<br><br>தேனிலவுக்கு வந்திருக்கும் புதுமணப்பெண்ணின் வெட்கம் நிறைந்த முகம் போன்று உங்கள் கவிதைகளில் காதல் ரசம் சொட்டுகிறது.<br><br>அடிக்கோடிட்டு ரசிக்கும் உங்களின் வழக்கம்... அற்புதம்.<br><br>இப்போதா அல்லது சற்று நேரம் கழித்தா என்று யோசித்து நிற்கும் ஒருதுளி நீரோடு உங்களின் ஆசையும் தொக்கி நிற்கும் இடம்.... பிரமாதம்.<br><br>பேரன்புடன் நித்யகுமாரன்நித்யகுமாரன்http://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.com