tag:blogger.com,1999:blog-4582327556948486117.post8530605055682263128..comments2023-09-24T07:38:44.421-07:00Comments on முதல் மழை...!: கொஞ்சம் அந்த மாதிரியான கவிதைகள்.....!நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4582327556948486117.post-12134283555123246462008-11-30T23:49:00.000-08:002008-11-30T23:49:00.000-08:00பிரேம்குமார் said... //ஓ சரி சரி! உங்க வலைப்பூ படி...பிரேம்குமார் said... <br>//ஓ சரி சரி! உங்க வலைப்பூ படிச்சிருக்கேன். பின்னூட்டம் இட்டதில்லை போலும்.<br><br>இந்த வருடம் காதல் காலம் கொஞ்சம் தோய்வைடைந்தது. அடுத்த பிப்ரவரிக்கு நல்ல படியா வரும்னு நம்புறேன் :)<br><br>(அடடே, நம்ம பதிவையையும் ஒருத்தர் நினைவு வச்சிருக்காருப்பா )//<br><br>என்னங்க பிரேம் இப்படி சொல்லிட்டீங்க,<br>ஒரே ஃபீலிங்ஸ்ஸா இருக்குங்க.<br>காதல் காலம் தலைப்பில் முதலில் நானும் கவிதைகள் எழுகிட்டு இருந்தேன்,பிறகு உங்க பதிவிலும் அதே தலைப்பு இருந்ததும் நான் "இது காதல் காலமடி" என்று மாற்றிவிட்டேன்.அதனாலேயே எனக்கு அந்த தலைப்பு மறக்காமல் இருக்கிறது.<br>:)நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-83936761987247371052008-11-28T23:46:00.000-08:002008-11-28T23:46:00.000-08:00ஓ சரி சரி! உங்க வலைப்பூ படிச்சிருக்கேன். பின்னூட்ட...ஓ சரி சரி! உங்க வலைப்பூ படிச்சிருக்கேன். பின்னூட்டம் இட்டதில்லை போலும்.<br><br>இந்த வருடம் காதல் காலம் கொஞ்சம் தோய்வைடைந்தது. அடுத்த பிப்ரவரிக்கு நல்ல படியா வரும்னு நம்புறேன் :)<br><br>(அடடே, நம்ம பதிவையையும் ஒருத்தர் நினைவு வச்சிருக்காருப்பா )ச.பிரேம்குமார்http://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-46999407838137208622008-11-28T23:42:00.000-08:002008-11-28T23:42:00.000-08:00பிரேம்குமார் said... //உங்க வலைப்பூவுல இப்போதான் ம...பிரேம்குமார் said... <br>//உங்க வலைப்பூவுல இப்போதான் முதன்முறையா பின்னூட்டம் இடுகிறேனா??? <br><br>எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி அதிகமுங்க :(//<br><br>ஆமாம்,இப்போதுதான் பின்னூட்டம் முதன் முறையாக உங்களிடமிருந்து.<br>"காதல் காலம்" மீண்டும் எப்போது பிரேம், வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-18064422794526074892008-11-28T06:31:00.000-08:002008-11-28T06:31:00.000-08:00உங்க வலைப்பூவுல இப்போதான் முதன்முறையா பின்னூட்டம் ...உங்க வலைப்பூவுல இப்போதான் முதன்முறையா பின்னூட்டம் இடுகிறேனா??? <br><br>எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி அதிகமுங்க :(ச.பிரேம்குமார்http://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-5358488752437756072008-11-28T06:02:00.000-08:002008-11-28T06:02:00.000-08:00பிரேம்குமார் said... //ஓ! ஆமாம்... கொஞ்ச நாள் இந்த...பிரேம்குமார் said... //ஓ! ஆமாம்... கொஞ்ச நாள் இந்த பக்கம் வராம போயிட்டேன் :(<br>படிக்கிறேன்//<br><br>ஓ,நான் இப்போதுதான் முதன் முறையாக வரிகிறீர்கள் என்று நினைத்தேன்.<br><br>//நான் இன்னிக்கு தாங்க ஒரு கவிதை போட்டேன். ஆனா காதல் கவிதை இல்லையே ;)//<br><br>அதைவிட நல்ல சேதி சொல்லியிருக்கீங்களே தொடர்ந்து எழுத போவதாக அதுவே கவிதை படிச்ச எஃபெக்ட்லதான் இருக்கு. :)நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-85608402660191123392008-11-27T09:25:00.000-08:002008-11-27T09:25:00.000-08:00ஓ! ஆமாம்... கொஞ்ச நாள் இந்த பக்கம் வராம போயிட்டேன்...ஓ! ஆமாம்... கொஞ்ச நாள் இந்த பக்கம் வராம போயிட்டேன் :(<br>படிக்கிறேன்<br><br>நான் இன்னிக்கு தாங்க ஒரு கவிதை போட்டேன். ஆனா காதல் கவிதை இல்லையே ;)ச.பிரேம்குமார்http://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-90637815251268286442008-11-27T09:21:00.000-08:002008-11-27T09:21:00.000-08:00அரவிந்த் said... \\என் கனவும் கூட என்னிடம் கடவுச்ச...அரவிந்த் said... <br>\\என் கனவும் கூட என்னிடம் <br>கடவுச்சொல் கேட்டது..!\\<br><br>Sooppaar!!!!!!!\\<br><br>வாங்க அரவிந்த்,<br>முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-60806023627605119332008-11-27T09:14:00.000-08:002008-11-27T09:14:00.000-08:00பிரேம்குமார் said... //என்ன இலக்கியரே, மீள்பதிவு க...பிரேம்குமார் said... <br>//என்ன இலக்கியரே, மீள்பதிவு கவிதைகளா இருக்கு?//<br><br>வாங்க பிரேம்,<br>முதல் வருகைக்கு நன்றி,<br>இது ஒன்றுதாங்க மீள்பதிவு.இந்த மாதமே இரண்டு காதல் கவிதைகள்<br>பதிவு போட்டிருக்கேன்.ஆனால் ஆள் இல்லாத கடைக்கு டீ ஆத்துன மாதிரி யாருமே கண்டுக்கல.. :)<br><br>என்னை கேட்குறீங்களே உங்களிடமிருந்து கவிதைகளையே காணோமே.நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-6571244038917745002008-11-27T08:57:00.000-08:002008-11-27T08:57:00.000-08:00என்ன இலக்கியரே, மீள்பதிவு கவிதைகளா இருக்கு? இன்னும...என்ன இலக்கியரே, மீள்பதிவு கவிதைகளா இருக்கு? இன்னும் காதலிச்சுகிட்டு இருக்கீங்களோ??<br><br>கல்யாணம் ஆன பிறகு காதல் கவிதைகளை காணோமே???ச.பிரேம்குமார்http://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-81669264920312013422008-11-27T08:41:00.000-08:002008-11-27T08:41:00.000-08:00\\என் கனவும் கூட என்னிடம் கடவுச்சொல் கேட்டது..!\\S...\\என் கனவும் கூட என்னிடம் <br>கடவுச்சொல் கேட்டது..!\\<br><br>Sooppaar!!!!!!!அரவிந்த்http://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-89347645942605580482008-11-25T15:20:00.000-08:002008-11-25T15:20:00.000-08:00வாங்க அனானி நண்பா,கருத்துக்கு மிக்க நன்றிங்க.வரும்...வாங்க அனானி நண்பா,<br>கருத்துக்கு மிக்க நன்றிங்க.வரும் பதிவுகளில் உங்களை திருப்தி படுத்துகிற மாதிரி எழுத முயற்சிக்கிறேன்.குறையை சுட்டியமைக்கு நன்றி.நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-92087412722649140412008-11-24T21:27:00.000-08:002008-11-24T21:27:00.000-08:00இந்தக் கவிதையெல்லாம் கமாவெல்லாம் எடுத்துட்டு நெட்ட...இந்தக் கவிதையெல்லாம் கமாவெல்லாம் எடுத்துட்டு நெட்டுக்க ஒரே பத்தியா எழுதிப் படிச்சுப் பாருங்க...<br><br>அப்ப ஏதானும் தோணுதுங்களா?????Anonymousnoreply@blogger.com