tag:blogger.com,1999:blog-4582327556948486117.post4096576082192431806..comments2023-09-24T07:38:44.421-07:00Comments on முதல் மழை...!: கிறுக்கல்கள் 2நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4582327556948486117.post-6671016756606429522009-11-22T19:49:46.264-08:002009-11-22T19:49:46.264-08:00நன்றி நர்சிம்,(ரசித்தேன் எதார்த்தமான பின்னூட்டத்தை...நன்றி நர்சிம்,(ரசித்தேன் எதார்த்தமான பின்னூட்டத்தை).நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-28473674400413491902009-10-28T22:53:58.179-07:002009-10-28T22:53:58.179-07:00சூழ்நிலைதான் ..ஆம்..சூழல் மட்டுமே..
எனக்கு மிகப் ...சூழ்நிலைதான் ..ஆம்..சூழல் மட்டுமே..<br /><br />எனக்கு மிகப் பிடித்திருந்தது.<br /><br />முதல் கவிதை..<br /><br />எதார்த்தம்.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-13842595939602872292009-10-28T22:19:43.720-07:002009-10-28T22:19:43.720-07:00நன்றி கருணாக்கரசு.
நன்றி செல்வக்குமார்,(ஆமாங்க எல...நன்றி கருணாக்கரசு.<br /><br />நன்றி செல்வக்குமார்,(ஆமாங்க எல்லோருக்குள்ளும் எல்லா குணங்களும் இருக்கும். சூழ்நிலை மட்டுமே அவற்றைத் தீர்மானிக்கும் சக்தி மேலும் நீங்க நீங்களாக இருப்பினும் சூழ்நிலை மற்றவர்களின் முன்னால் உங்களை தவறாகவும் காட்டும் என்ற செய்தியையும் அந்த கிறுக்கலில் சொல்ல முயன்றிருக்கிறேன்).நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-75142610584305302292009-10-28T01:43:32.999-07:002009-10-28T01:43:32.999-07:00எல்லாமே எல்லோருமே..!
நீங்கள் நான் உட்பட..சரிதானே....எல்லாமே எல்லோருமே..!<br /><br />நீங்கள் நான் உட்பட..சரிதானே..?ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-61439898659263846402009-10-24T19:00:05.645-07:002009-10-24T19:00:05.645-07:00ஆண் புத்தி, எதார்த்தம் ....
எதேச்சையாய் குனியும்
எ...ஆண் புத்தி, எதார்த்தம் ....<br />எதேச்சையாய் குனியும்<br />எதிர் இருக்கை இளமை,<br />வேறெங்கோ பார்வையைத் திருப்பியும்<br />விவகாரமாய் உள்விரியும் <br />அக்காட்சியின் நீட்சிகள்..!//<br /><br />உங்க நேர்மை எனக்கு பிடிசிருக்கு...அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-2740981491506454582009-10-23T01:09:04.406-07:002009-10-23T01:09:04.406-07:00நன்றி கதிர்,(இன்னும் கூட கவிதையாக மாறவில்லை என்றே ...நன்றி கதிர்,(இன்னும் கூட கவிதையாக மாறவில்லை என்றே தோனுகிறது கதிர்).<br /><br />நன்றி பித்தன்.<br /><br />நன்றி குமார்.(உங்க நண்பரின் வலைப்பக்கம் என்ன பெயரில் இருக்கிறது நண்பா).<br /><br />நன்றி உழவன்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-41666938211431374262009-10-22T04:38:41.439-07:002009-10-22T04:38:41.439-07:00இயல்பான வரிகள்இயல்பான வரிகள்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-91779972568138737182009-10-21T20:08:49.563-07:002009-10-21T20:08:49.563-07:00எனது நண்பர் மோகனின் வலைக்குடிளில் தங்கள் பின்னுட்ட...எனது நண்பர் மோகனின் வலைக்குடிளில் தங்கள் பின்னுட்டம் பார்த்து கிளிக்கினால் அருமையான கவிதைவரிகள். த்டரட்டும் கவிதை வரிகள்.<br /><br />நட்புடன்<br />சே.குமார்'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-31743964136688174022009-10-15T00:37:27.790-07:002009-10-15T00:37:27.790-07:00இம்ம் இந்த வரிகள் நிறைவாக உள்ளது. நன்றி.இம்ம் இந்த வரிகள் நிறைவாக உள்ளது. நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-29633320204609908382009-10-14T23:03:13.840-07:002009-10-14T23:03:13.840-07:00நானும் நீங்களும் என்ன என்பதை சூழ்நிலை சொல்லிக்கொடு...நானும் நீங்களும் என்ன என்பதை சூழ்நிலை சொல்லிக்கொடுத்துக் கொண்டேயிருக்கின்றது...<br /><br />ஆனால் சூழ்நிலை மட்டும் என்றும் வல்லவனாகவே....<br /><br />இரண்டு கவிதைகளும் இழைத்தபின் <br />வெகு அற்புதம்<br />(அருமை / அழகு / சூப்பர் / வாவ்)ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-33332303253789423262009-10-14T22:19:21.461-07:002009-10-14T22:19:21.461-07:00//அக்காட்சியின் நீட்சிகள்..!//
ஆஹா... என்ன செய்தா...//அக்காட்சியின் நீட்சிகள்..!//<br /><br />ஆஹா... என்ன செய்தாலும் சில விநாடியேனும் நீளும் எதார்த்தம் தான்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-8232692145961709602009-10-14T22:00:47.363-07:002009-10-14T22:00:47.363-07:00நன்றி பித்தன்,(மொத்தமாகவே மாற்றிவிட்டேன் நண்பரே,இர...நன்றி பித்தன்,(மொத்தமாகவே மாற்றிவிட்டேன் நண்பரே,இருப்பினும் இன்னும் கூட வேறு மாதிரி மாற்றலாம் என்கிற எண்ணம் இருக்கிறது).<br /><br />நன்றி அத்திரிம்(பின்னூட்டியதற்குப் பிறகு கொஞ்சம் மாற்றிவிட்டேன் நண்பா. இந்த சூப்பரை நான் எடுத்துக்கலாமா?).<br /><br />நன்றி கும்க்கி,( :) )நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-43029348906464479782009-10-14T07:20:10.640-07:002009-10-14T07:20:10.640-07:00அத்துப்பட்டா..!
அத்து போட்டா...?
இது பொருந்திவரல...அத்துப்பட்டா..!<br /><br />அத்து போட்டா...?<br /><br />இது பொருந்திவரலை.<br />வாழ்த்து<br />சாபம்<br /><br />சரி...சரி...<br />ஏன் இந்தாள்கிட்டபழகுனோம்னு தோன்றது உங்களுக்கு மட்டுமில்லைன்னு ஆறுதல் பட்டுக்குங்க....Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-78101320685466399372009-10-14T00:20:01.090-07:002009-10-14T00:20:01.090-07:00// வேறெங்கோ பார்வையைத் திருப்பியும்
விலகிக்கொண்டே...// வேறெங்கோ பார்வையைத் திருப்பியும்<br />விலகிக்கொண்டே இருக்கிறது <br />மனத்திரையில் அத்துப்பட்டா..! //<br />விலகிக்கொண்டே என்பதை வீட உறுத்திகொண்டே இருக்கிறது என்பது பெறுத்தமாக இருக்கும். குணங்களின் கவிதை அழகு.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.com