tag:blogger.com,1999:blog-4582327556948486117.post3341595521311608165..comments2023-09-24T07:38:44.421-07:00Comments on முதல் மழை...!: பள்ளித் தோழியே....!நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4582327556948486117.post-72749072500882311912008-03-22T22:06:00.000-07:002008-03-22T22:06:00.000-07:00Naresh Kumar said... //பாலின வேறுபாடின்றிபழகிய தோழ...Naresh Kumar said... <br>//பாலின வேறுபாடின்றி<br>பழகிய தோழியொருத்தி,<br>பார்த்த நொடியில்<br>பதறி குனிகிறாள்,<br>"பதி" அருகிருக்கையில்...!// <br><br>இயல்பாய் நடக்கின்ற ஒரு விஷயத்தை, அழகாய் சொல்லியிருக்கீறீர்கள்!<br><br>கடைசி கவிதை என்னை(யும்) சிந்திக்க வைத்தது! வாழ்த்துக்கள்<br>//<br><br>வாங்க நரேஷ்,<br>வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க..!நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-2300549225277007072008-03-19T23:10:00.000-07:002008-03-19T23:10:00.000-07:00//பாலின வேறுபாடின்றிபழகிய தோழியொருத்தி,பார்த்த நொட...//பாலின வேறுபாடின்றி<br>பழகிய தோழியொருத்தி,<br>பார்த்த நொடியில்<br>பதறி குனிகிறாள்,<br>"பதி" அருகிருக்கையில்...!// <br><br>இயல்பாய் நடக்கின்ற ஒரு விஷயத்தை, அழகாய் சொல்லியிருக்கீறீர்கள்!<br><br>கடைசி கவிதை என்னை(யும்) சிந்திக்க வைத்தது! வாழ்த்துக்கள்Naresh Kumarhttp://www.blogger.com/profile/10881282385701410940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-71569775391079104092008-03-15T19:13:00.000-07:002008-03-15T19:13:00.000-07:00வாங்க தஞ்சாவூரான்,ரொம்ப நன்றிங்க..!நான் படித்தது ஒ...வாங்க தஞ்சாவூரான்,<br>ரொம்ப நன்றிங்க..!<br>நான் படித்தது ஒரு கிராமச் சூழ்நிலையில்,என்னுடன் படித்த பொண்ணுங்கள<br>எப்போதாவது பார்க்க நேர்ந்தால் ரொம்ப ஆர்வமா பார்ப்பாங்க ஆனா பேசறதுக்கு தயங்குவாங்க,அப்படியே பேசினாலும் எந்திரத்தனமாய் ஒரு எப்படி இருக்க?அவ்ளோதான்.ஏன்னா எத்தனை கண்களுக்கு அதை நட்பா பார்க்கிற பக்குவம் இருக்கும்.அதுவும் கிராமப்புறத்தில் சொல்லவே வேண்டாம்.அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்துல தோன்றியதுதான் இந்த சிந்தனை.நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-45764117888416298552008-03-14T17:53:00.000-07:002008-03-14T17:53:00.000-07:00இலக்கியன்,எத்தனையோ பேரு கவுஜன்னுட்டு மொக்கையைப் போ...இலக்கியன்,<br><br>எத்தனையோ பேரு கவுஜன்னுட்டு மொக்கையைப் போடும்போது, நீங்க நல்ல கவிதைய மொக்கைன்னு சொல்லிட்டீங்களே?<br><br>மேலும் சிறக்க வாழ்த்துக்கள் :)தஞ்சாவூரான்http://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.com