tag:blogger.com,1999:blog-4582327556948486117.post2279206751188710277..comments2023-09-24T07:38:44.421-07:00Comments on முதல் மழை...!: மழையில் அவள் மழலையாய் நான்..நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4582327556948486117.post-15745843339893338852010-04-22T07:53:50.117-07:002010-04-22T07:53:50.117-07:00நன்றி சிவா.நன்றி சிவா.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-32061369572968555782009-09-21T08:47:12.173-07:002009-09-21T08:47:12.173-07:00கொஞ்ச நாளாய் ஒரே .............கவிதையாய் வந்திட்டிர...கொஞ்ச நாளாய் ஒரே .............கவிதையாய் வந்திட்டிருக்கு. ஒரு வேளை.................?<br /><br />ஆனாலும் ரொம்ப நல்லா அனுபவிச்சி எழுதிஇருக்கீங்க.<br /><br />அண்ணாச்சிக்கு ஒரு repeetttu!!!!சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-64356982099622069622009-07-25T00:27:42.400-07:002009-07-25T00:27:42.400-07:00நன்றி அண்ணாச்சி,
நன்றி சுரேஷ்.நன்றி அண்ணாச்சி,<br />நன்றி சுரேஷ்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-48166580275874220792009-07-24T10:10:47.307-07:002009-07-24T10:10:47.307-07:00//நீ மட்டும் குடை பிடிக்கவில்லை,
அந்த கணத்திலிருந்...//நீ மட்டும் குடை பிடிக்கவில்லை,<br />அந்த கணத்திலிருந்து எனக்குக்<br />குடையே பிடிக்கவில்லை....!<br />//<br /><br />இது அதுதான்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-35878327860666960962009-07-24T06:18:16.684-07:002009-07-24T06:18:16.684-07:00பாரி,
நல்ல அனுபவத் துணுக்குகள் கவிதையாக. எதிலொன்ற...பாரி,<br /><br />நல்ல அனுபவத் துணுக்குகள் கவிதையாக. எதிலொன்றிலாவது நாம் ஈடுபட்டிருப்போம் அல்லது சிலர் எல்லாவற்ரிலும். எப்படியாகினும் நல்ல கவிதை அள்ளித்தந்த பாரி வள்ளல் வாழ்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-4380097790986184612008-12-24T20:07:00.000-08:002008-12-24T20:07:00.000-08:00கிருஷ்ணாசேகர்,//நீங்கள் ரசித்த அளவுக்கு அவள் இதை ர...<b>கிருஷ்ணாசேகர்,</b><br>//நீங்கள் ரசித்த அளவுக்கு அவள் இதை ரசிப்பாள் என்கிறீர்கள்?//<br><br>வாங்க கிருஷ்ணசேகர்,<br>சின்ன வயதில் மழையில் நனைவது,காகித கப்பல் விடுவது,மரக் கிளையை உலுக்குவது இப்படி எல்லாமே எல்லாருமே செய்திருப்போம்,ஆனால் வளர்ந்துவிட்ட பிறகு அதையெல்லாம் செய்ய ஆசையிருந்தாலும் முடிவதில்லை, காரணம் வயது. அதனால சின்ன வயதில் நான் என்னென்ன செய்தேனோ அதையே என்னுடைய காதிலியின் செயலாக உருவகப் படுத்திக் கொண்டேன் அவ்வளவே.இப்போ உங்க கேள்விக்கு பதில் கிடைத்திருக்குமென நினைக்கிறேன். <br><br>//பெண்கள் வாழ்க்கையை ரசிக்கையில் நாம் அவர்களை, அவர்களின் ரசிப்பை ரசித்து வீணாய்ப் போகிறோமோ?//<br><br>ஒரு பெண்ணின் சின்ன சின்ன குறும்புகளை அவ்வளவு ரசிக்கும் ஒருவன் கண்டிப்பாக வாழ்க்கையையும் ரசித்து வாழ்பனாகத்தான் இருப்பான்.ஆமா பொண்ணுங்கள ரசிக்காம என்னங்க வாழ்க்கையிருக்கிறது. :)<br><br>வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-46490069564385192292008-12-24T19:20:00.000-08:002008-12-24T19:20:00.000-08:00@அதிரை ஜமால்.வாங்க அதிரை ஜமால்,ரொம்ப சந்தோஷமா இருக...<b>@அதிரை ஜமால்.</b><br>வாங்க அதிரை ஜமால்,<br>ரொம்ப சந்தோஷமா இருக்குங்க,இந்த கவிதையை அவ்வளவு ரசித்து எழுதினேன்,அதைவிட நீங்க ரசித்து எழுதிய பின்னூட்டம் மேலும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது.<br><br>வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-78553274025771496102008-12-23T23:50:00.000-08:002008-12-23T23:50:00.000-08:00\\பள்ளியை நெருங்கிய சமயத்தில்மீண்டும் தூரல் விழத்த...\\பள்ளியை நெருங்கிய சமயத்தில்<br>மீண்டும் தூரல் விழத்தொடங்க<br>எல்லோரும் அவசரமாய் குடை விரிக்கையில்,<br>நீ மட்டும் குடை பிடிக்கவில்லை,<br>அந்த கணத்திலிருந்து எனக்குக்<br>குடையே பிடிக்கவில்லை!!!\\<br><br>எங்களுகெல்லாம் உங்கள் கவிதை பிடித்துவிட்டது<br><br>உங்க காதலும் தான்.நட்புடன் ஜமால்http://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-2716120753395431342008-12-23T23:49:00.000-08:002008-12-23T23:49:00.000-08:00\\நீ முன்னே ஓடுகிறாய்,என்ன தவம் செய்தது சாலை!!\\கல...\\நீ முன்னே ஓடுகிறாய்,<br>என்ன தவம் செய்தது சாலை!!\\<br><br>கலக்கல் ...நட்புடன் ஜமால்http://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-38472537307291751962008-12-23T23:46:00.001-08:002008-12-23T23:46:00.001-08:00எந்தப் பெண்ணை நினைத்து இதைப் படைத்தீர்களோ? கவிதை ...எந்தப் பெண்ணை நினைத்து இதைப் படைத்தீர்களோ? கவிதை அருமை!<br>நீங்கள் ரசித்த அளவுக்கு அவள் இதை ரசிப்பாள் என்கிறீர்கள்?<br><br>பெண்கள் வாழ்க்கையை ரசிக்கையில் நாம் அவர்களை, அவர்களின் ரசிப்பை ரசித்து வீணாய்ப் போகிறோமோ?<br>-கிருஷ்ணாசேகர்krishnasekarhttp://www.blogger.com/profile/18326991792717258542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-43901722358958704492008-12-23T23:46:00.002-08:002008-12-23T23:46:00.002-08:00\பிறகு உன் தோழியர் கூட்டத்தோடுஇணைந்து பயணத்தைத் தொ...\பிறகு உன் தோழியர் கூட்டத்தோடு<br>இணைந்து பயணத்தைத் தொடர்கிறாய்,<br>எல்லோரும் ஒரே மாதிரியான சீருடைதான்<br>அணிந்து செல்கிறீர்கள்;<br>ஆனாலும் நீ தனித்துத் தெரிகிறாய்!!,\\<br><br>அதுதான் அதுதான் - அதேதான்.<br><br>ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன் ...நட்புடன் ஜமால்http://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-10338942621519645882008-12-23T23:45:00.000-08:002008-12-23T23:45:00.000-08:00\\உன் பாதம் படாத கற்களின்;ஏக்கம் உனக்குத் தெரியுமா...\\உன் பாதம் படாத கற்களின்;<br>ஏக்கம் உனக்குத் தெரியுமா?!\\<br><br>அருமை.நட்புடன் ஜமால்http://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-9689726673266814782008-12-04T23:32:00.000-08:002008-12-04T23:32:00.000-08:00vaanga cheena sir,welcome & thanks for ur arri...vaanga cheena sir,<br>welcome & thanks for ur arrival and comments.நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-86542659004661270252008-11-04T13:51:00.000-08:002008-11-04T13:51:00.000-08:00aakaa அருமையான கவிதை - வலைச்சர அறிமுகம் மூலம் வந்த...aakaa அருமையான கவிதை - வலைச்சர அறிமுகம் மூலம் வந்தேன் - இங்கு வந்து பார்த்தால் சென்ற ஜனவரியிலேயே வந்திருக்கிறேன். ஏனோ தொடரவில்லை - இனித் தொடருவோம்.cheena (சீனா)http://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-23765422655525118152008-07-29T00:34:00.000-07:002008-07-29T00:34:00.000-07:00முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றி சாகுல...முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றி சாகுல்...!நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-27419018928261249722008-06-02T20:07:00.000-07:002008-06-02T20:07:00.000-07:00/ மிக அருமையான கவிதை...தொடரட்டும் உமது கவி பயனம்...../ மிக அருமையான கவிதை...தொடரட்டும் உமது கவி பயனம்.../Shahul Hameedhttp://www.blogger.com/profile/16694883673395035968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-85889643363481336432008-03-16T17:37:00.000-07:002008-03-16T17:37:00.000-07:00dear paarthiban,thank you for ur comment.why did u...dear paarthiban,<br>thank you for ur comment.<br>why did u ask sorry.நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-17610706433533027922008-03-16T02:10:00.000-07:002008-03-16T02:10:00.000-07:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பார்த்தி.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பார்த்தி.நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-20639219090351811452008-01-30T05:50:00.000-08:002008-01-30T05:50:00.000-08:00Super Pari...I konw its late..SorryParthibanSuper Pari...I konw its late..Sorry<br><br>ParthibanParthibanhttp://www.blogger.com/profile/11858925119018936708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-47303599067684970872008-01-28T22:28:00.000-08:002008-01-28T22:28:00.000-08:00அர்ஜுன்,கார்த்தி,திவ்யா,நாகராசன் மற்றும் அருட்பெரு...அர்ஜுன்,கார்த்தி,திவ்யா,நாகராசன் மற்றும் அருட்பெருங்கோ ஆகியோரின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-10701050025301162332008-01-23T00:53:00.000-08:002008-01-23T00:53:00.000-08:00/ அடுத்து எதிர்ப் பட்டகால்வாய் மதகடிப் பாலத்தில்ஒர.../ அடுத்து எதிர்ப் பட்ட<br>கால்வாய் மதகடிப் பாலத்தில்<br>ஒரு புறம் இறங்கி<br>காகிதக் கப்பலை விட்டு<br>மறுபுறம் ஓடி வந்து பார்க்கிறாய் ,/<br><br>அழகான அனுபவம் இது. நாம் அனுபவிக்கும்போதே அத்தனை மகிழ்ச்சியாயிருக்கும்.<br>மனதுக்குப் பிடித்தவள் அனுபவிப்பதைக் காண்பதற்கு சொல்லவா வேண்டும்???அருட்பெருங்கோhttp://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-82710576391493708562008-01-08T19:32:00.000-08:002008-01-08T19:32:00.000-08:00வாருங்கள் cheena (சீனா),முதல் வருகைக்கும் ,பிழை தி...வாருங்கள் cheena (சீனா),<br>முதல் வருகைக்கும் ,பிழை திருத்தியமைக்கும் மிக்க நன்றி.நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-42869876429109738192008-01-08T18:57:00.000-08:002008-01-08T18:57:00.000-08:00காதலியைப் பற்றிய காதல் கவிதை - எளிமையாக அழகாக ஆதங்...காதலியைப் பற்றிய காதல் கவிதை - எளிமையாக அழகாக ஆதங்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. வாழ்த்துகள்.<br><br>//உன் பாதம் படாத கற்களின்<br>ஏக்கம் உனக்குத் தெரியுமா?!//<br><br>//நீ முன்னே ஓடுகிறாய்,<br>என்ன தவம் செய்தது சாலை!!//<br><br>//நீ மட்டும் குடை பிடிக்கவில்லை,<br>அந்த கணத்திலிருந்து எனக்குக்<br>குடையேப் பிடிக்கவில்லை!!!//<br><br>நான் ரசித்த வரிகள்<br><br>குடையேப் பிடிக்கவில்லை - "ப்" வருமாcheena (சீனா)http://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-22830428454119134402007-12-20T22:29:00.000-08:002007-12-20T22:29:00.000-08:00நாகராசன்,மிக அற்புதம்நாகராசன்,<br><br>மிக அற்புதம்subrarajanhttp://www.blogger.com/profile/09143014196769914203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4582327556948486117.post-24428573107315536552007-12-17T17:54:00.000-08:002007-12-17T17:54:00.000-08:00அசத்தல் கவிதை.......திகட்டவேயில்லை, ஒவ்வொரு வரியைய...அசத்தல் கவிதை.......திகட்டவேயில்லை, ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன்!<br><br>கண்முன் காட்ச்சியாக கொண்டுவந்தன முத்தான் வார்த்தைகள்!<br><br>அருமையானதொரு படைப்பு, பாராட்டுக்கள்!<br><br>\\எல்லோரும் ஒரே மாதிரியான சீருடைதான்<br>அணிந்து செல்கிறீர்கள்<br>ஆனாலும் நீ தனித்துத் தெரிகிறாய்!!,\<br><br>சூப்பர் !!!Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com